நீங்கள் விழிப்புணர்வுடன் ஆர்வத்தோடு இருக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் இலட்சியத்தை நெருங்க முடியும் .
எந்தத் தடையையும் , எதிர்மறை உணர்ச்சிகளையும் உங்களை நெருங்க விடாதீர்கள் .
சிந்தனைகளை சிதற விடாதீர்கள் .
நாம் நன்றாக இருக்கும் வரை நம் மனம் சரியான திசையில் சரியான சந்தர்ப்பத்தில் செயல்பட்டு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக்கொடுக்கும்.
No comments:
Post a Comment